Friday, November 14, 2014

கடைச் சங்க காலத்திலும் பிற்காலத்திலும்


கடைச் சங்க காலத்திலும் பிற்காலத்திலும் இருந்த அடிநூல், அணியியல், அவிநயம் , அவிநந்தமாலை, ஆசிரியமாலை, ஆசிரியமுறி, ஆனந்தவியல், இளந்திரையம், இந்திரகாளியம், ஐந்திரம், ஓவியநூல், கடகண்டு, கணக்கியல், கலியாணகாதை,
களவுநூல், கவிமயக்கிறை, கலைக்கோட்டுத்தண்டு, காலகேசி, காக்கைப்பாடினியம், சிறுகாக்கைப்பாடினியம், குண்டலகேசி, குணநூல், கோள்நூல் (செவ்வாய், நிலவு போன்ற கோள்கள் பற்றியது), சங்கயாப்பு, சயந்தம், சிந்தம், சச்சபுடவெண்பா , சாதவாகனம் , சிற்பநூல், சிறுகுரீஇஉரை, சுத்தானந்தப்பிரகாசம், செயன்முறை, செயிற்றியம், தந்திரவாக்கியம், தும்பிப்பாட்டு, தகடூர்யாத்திரை , தாளசமுத்திரம், தாளவகையோத்து, தேசிகமாலை, நாககுமாரகாவியம், நீலகேசி, பஞ்சபாரதீயம், பரதம் (பரத நாட்டியம் பற்றியதாகலாம்), பஞ்சமரபு, பதினாறுபடலம், பரதசேனாபதியம், பரிநூல், பல்காப்பியம், பல்காயம், பன்மணிமாலை, பன்னிருபடலம், பாவைப்பாட்டு, பாண்டியன்மரபு, பாட்டுமடை, பாரதம், புணர்ப்பாவை, புதையல்நூல், புராணசாகரம், பெரியபம்மம், பெருவல்லம், போக்கியம், மணியாரம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், மந்திரநூல், மயேச்சுரர்யாப்பு, மார்கண்டேயர்க் காஞ்சி, முணுவல், முத்தொள்ளாயிரம், மூப்பெட்டுச் செய்யுள், மூவடிமுப்பது, மோதிரப்பாட்டு, யசோதாகாவியம், வச்சத்தொள்ளாயிரம், வஞ்சிப்பாட்டு, வளையாபதி, விளக்கத்தார் கூத்து முதலிய எண்ணற்ற நூல்கள் இப்போது இல்லாமல் போயின.


குமரிக் கண்டத்தில் 25,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு நூல் கோள்நூல். அது வான் வெளி பற்றியது. அது இன்று இல்லை. அதற்கு பிறந்த வடமொழி கலந்த கொள்ளு பேத்திதான் இவை.

No comments:

Post a Comment